Showing posts with label brahmins. Show all posts
Showing posts with label brahmins. Show all posts

Saturday, February 07, 2009

எங்களுக்கும் ஒரு இடம் !


நேற்று , பிராமணர் சங்கத்தில், பிராமண்ர்களுக்கு எழு சதவிதம் இடம் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருகின்றனர். இதில் எஸ். வீ. சேகர் போன்றோர் கலந்து கொண்டிருகின்றனர். இதை reverse discrimintaionல் பார்க்க வேண்டும்.உண்மையில் ,பிராமண்ர்களுக்கு என்ன மாதிரி தொல்லைகள் இருகின்றன யென்பதை பார்ப்போம்.

1) எல்லா படங்களிலும் குறைந்தது பிராமணர்கள் பழமைவாதிகள்,ஜாதி வெறியர்கள்-விவேக் உட்பட பல நபர்கள் சித்தரித்து உள்ளனர். இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் , தலித்தின் வாயில் மலத்தை அடைக்கும் அளவுக்கு ஜாதி வெறி இல்லை. கமலஹாஸன் தேவர் மகனெறு ஒரு படத்தில் தேவர்களை போற்றி ஒரு பாடல் வைத்ததால் , தலித் அன்பர்களை அந்த பாடல் பாடி அடக்கியாண்டர்களென்று ஒரு அரஸ்யில்வாதி கூறினார்( எவ்வள்வு உண்மைஎன்று தெரியவில்லை ) .

2) எல்லோரும் விவாதித்து நைந்து போன இட ஒதிக்கிடு . இதை பற்றி விரிவாக கூற தேவயில்லை.

3)சில அரசியில்வாதிகள், குறிப்பாக, நமது கலைஞர் அவர்கள் , தான் பிராமணர் இல்லாத காரணத்தில் தான் முன்னேற முடியவில்லையென்று ஆயிரம் கோடி சொத்து செர்ந்த்து பின்னரும் கூரி கொண்டிருகின்ரணர்.

4) ஜாதி பெயர் ஒரு prefixஆக கெட்ட வாத்தைகளுக்கு முன்பாக உபயகோபடுத்தபடுவது அநேகமாக 'ஐயர்' ஜாதிக்கு தான்.உதாரணமாக 'ஐய புண்**'.

5) எந்த விவாதமெத்தாலும் , அதில் ஒரு பிராமணர் பங்கேற்றால், அவருடய வாதத்திற்க்கு சரியான காரணங்களின் கோர்வையாக எதிர் வாதம் கிடைக்காவிட்டால், உடனடியாக மனு சாஸ்திரத்தை எடுத்து விடுவார்கள். மனு சாஸ்திரத்தை பூரணமாக படிக்காமல். மனௌ சாஸ்திரத்தின் படி பிராமணன், பிழைப்பதற்க்கு வேதங்களைஒதி தான் பிழைக்க வேண்டும். பணம் சேர்த்து வைக்க கூடாது. இந்த மாதிரி விடஷயங்களை அவர்கள் சுட்டி காட்ட மாட்ட்டர்கள்.

இப்படி பல ..ஆனால் , இந்த காரணங்களுக்காக இட ஒதிக்கிடு கேட்பதா ? எஸ்.வீ. சேகர் நன்றாக காமமேடி பண்ணுகிறார், உண்மையிலே! மேல சொன்ன ஐந்து விஷயங்களால் , பிராமணர்களை யாரும் ஒதுக்க வில்லை . ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மரியாதை குறைவாக நடத்துகின்ரனர். அவ்வள்வு தான் . அதிலும் பெரிய காமேடி , பிராமணர்கள் சிறு பான்மையோரென்று காரணம் காடி இட ஒதிக்கிடு வேண்டுமாம். இப்படியே போனால் , எதோ ஒரு groupism விதிகளில் , ஒரு குழு சிறுபான்மை குழுக்களில் சேர்ந்து விடும்.