சுமார் எழுபது கலைஞர்களுக்கு ( நம்ம cm a சொல்லல) இந்த வருடம் கலைமாமணி விருதுகளை விநியோகம் பண்ணியிருக்கிறார்கள்.அதில் ஆண்களுக்கு செலவு வைத்த அஸின்னும் , நயந்தாராவும் அடக்கம். கலைமாமணி விருது எப்படி வந்தது , அதை பெரியார் எப்படி எதிர்த்தார் , அதை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், என் இந்த இரண்டு ஹீரொயிங்களுக்கு கொடுக்க கூடாது போன்ற உபயகோமற்ற செய்திகளையும் , கருத்து நுரைகளையும் நீங்கள் ஞானியிடம் எதிர்பாருங்கள்.
நான் அப்படியே உல்டா ...என்ன தவறு . பெண்களாய் பிறந்து , அழகான அம்சங்களை வளர்த்து பேணி காபற்றியது குற்றமா? நயந்தாரா நமக்கு என்ன்வெல்லாம் செய்திருக்கிறார்!!
ஒரு மிலிட்டரி மாமாவிற்க்கு மகளாக பிறந்து , இந்தியா முழுவதும் சுற்றி திறிந்து , தமிழுக்கு சந்திரமுகி மூலம் அறிமுகமாகி , இன்று வில்லுவில் விஜயின் ஆட்டத்தை விட அவர் ஒரு பத்து அடி தூரம் ஓடி வந்தால் விஸில் தூள் பளக்கிறது!எத்தன அஜித்ரசிகர்கள் பில்லாவில் அவரின் சண்டை காட்ச்சிகள் போது உறங்கி விட்டு , கிளோ-ஸப் காட்ச்சிகளில் வீரென்று துள்ளி எழுந்தனர் ! பில்லாவில் கூட அவர் திறமை தெரியவில்லையா ? வில்லுவில் எத்தனை காட்சிகளில் குனிந்து நிமிர்ந்து , ' தலை நிமிர்ந்து நில்லடா' யென்னும் பாரதியின் கற் சொற்க்களை பிரகடன படுத்தியிருப்பார்!!
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் . நயந்தாரவை..மன்னிக்கவும் ..வல்லவனை எடுத்து கொள்ளுங்கள் . சிம்புவின் மீது பல பொறாமை தொயிந்த அனல் முச்சினை அவர் முளைக்க்குள் புக செய்து அவர் நயந்தாராவுடன் கச முசா பண்ணிய திரை காவியங்களை வெளியட செய்து விட்டனரே, நமது ரசிகர்கள் ! அதை பார்த்து எத்தனை நாள் எனது நண்பன் ( ஆஸ் க்கு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஸார்) தலைகாணியை கடித்திறுப்பார்? அவருக்கும் என்ன பல உருப்புகள் உருப்படியாக இல்லயா ?
குசேலனில் ரீ-ரெகார்டிங்கில் அவரை பார்த்த போழுது , உணர்ச்சி போங்கி கீ போர்டை அமுக்கி, அதுவே அருமையான பின்னனி இசையாக நமது தம்பி ஜீ.வீ.பிராகஷ் கொடுக்க வில்லையா? வல்லவனில் சிம்பு அடித்த கிஸ்ஸை பார்த்து ,' சினிமாவிலே இப்படி பண்ண்ரானே , நிஜமா என்ன பண்ணியிருப்பானென்று ஒரு கள்ளி காட்டு இதிகாஸத்தை நமது நண்பர்கள் படைக்க வில்லையா?' . இது கூட பரவாயில்லை ..வடிவேல் , குசேலனில் அந்த கிலோ-ஸப்பில் நயனதாராவின் ..ச் ச் .. முடிய வில்லை .
கலைக்கு இப்படி செவையும் உப்புமாவும் செய்த நமது நயந்தாரவிற்க்கு என்ன கொடுத்தாலும் தகும் !! இப்பொழுது இந்த இரண்டு காவியங்களை பார்த்து மகிழுங்கள்.
Showing posts with label naynthaara. Show all posts
Showing posts with label naynthaara. Show all posts
Wednesday, February 25, 2009
Subscribe to:
Posts (Atom)