Wednesday, December 17, 2008

Kizakku Pathippagam

கிழக்கு பதிப்பகம் ஒரு அருமையான யோசனையொன்றை செய்து இருக்கிறது. குறிப்பிட்ட சிலா புத்தங்களை இலவசமா சிலருக்கு அனுப்பி வைத்து அதை விமர்சனம் செய்ய சொல்லு கின்றனர். தங்களின் விமர்சனத்தை அவர்களின் இணைய தளத்தில் போட வேண்டும் . அவ்வளவு தான் .

நான் "heroes or villains - srilankan circa 2007' என்ற புத்தகத்தை எடுத்து கொண்டைன் . படித்த சில பக்கங்களில் தெரிந்தது - இது ஒரு வருடமாய் தலையங்கங்களின் குவியலனென்று. இதை படிக்க LTTE பற்றி சிறிது தெரிந்து இருக்க வேண்டும். என்னுடைய கிரங்கங்கள் நன்றாக இருந்தன . மருதன் (அருனனா?) LTTE parri எழுதிய புத்தகம் என்னிடம் சொல்லமால் என்னுடைய அலமாரியில் இருந்தது . அதை முதலில் படிக்க வேண்டும் போல !

No comments: