Wednesday, February 25, 2009

கலைமாமாணி நயந்தாரா !!!!!!!!

சுமார் எழுபது கலைஞர்களுக்கு ( நம்ம cm a சொல்லல) இந்த வருடம் கலைமாமணி விருதுகளை விநியோகம் பண்ணியிருக்கிறார்கள்.அதில் ஆண்களுக்கு செலவு வைத்த அஸின்னும் , நயந்தாராவும் அடக்கம். கலைமாமணி விருது எப்படி வந்தது , அதை பெரியார் எப்படி எதிர்த்தார் , அதை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், என் இந்த இரண்டு ஹீரொயிங்களுக்கு கொடுக்க கூடாது போன்ற உபயகோமற்ற செய்திகளையும் , கருத்து நுரைகளையும் நீங்கள் ஞானியிடம் எதிர்பாருங்கள்.

நான் அப்படியே உல்டா ...என்ன தவறு . பெண்களாய் பிறந்து , அழகான அம்சங்களை வளர்த்து பேணி காபற்றியது குற்றமா? நயந்தாரா நமக்கு என்ன்வெல்லாம் செய்திருக்கிறார்!!

ஒரு மிலிட்டரி மாமாவிற்க்கு மகளாக பிறந்து , இந்தியா முழுவதும் சுற்றி திறிந்து , தமிழுக்கு சந்திரமுகி மூலம் அறிமுகமாகி , இன்று வில்லுவில் விஜயின் ஆட்டத்தை விட அவர் ஒரு பத்து அடி தூரம் ஓடி வந்தால் விஸில் தூள் பளக்கிறது!எத்தன அஜித்ரசிகர்கள் பில்லாவில் அவரின் சண்டை காட்ச்சிகள் போது உறங்கி விட்டு , கிளோ-ஸப் காட்ச்சிகளில் வீரென்று துள்ளி எழுந்தனர் ! பில்லாவில் கூட அவர் திறமை தெரியவில்லையா ? வில்லுவில் எத்தனை காட்சிகளில் குனிந்து நிமிர்ந்து , ' தலை நிமிர்ந்து நில்லடா' யென்னும் பாரதியின் கற் சொற்க்களை பிரகடன படுத்தியிருப்பார்!!

இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் . நயந்தாரவை..மன்னிக்கவும் ..வல்லவனை எடுத்து கொள்ளுங்கள் . சிம்புவின் மீது பல பொறாமை தொயிந்த அனல் முச்சினை அவர் முளைக்க்குள் புக செய்து அவர் நயந்தாராவுடன் கச முசா பண்ணிய திரை காவியங்களை வெளியட செய்து விட்டனரே, நமது ரசிகர்கள் ! அதை பார்த்து எத்தனை நாள் எனது நண்பன் ( ஆஸ் க்கு... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஸார்) தலைகாணியை கடித்திறுப்பார்? அவருக்கும் என்ன பல உருப்புகள் உருப்படியாக இல்லயா ?

குசேலனில் ரீ-ரெகார்டிங்கில் அவரை பார்த்த போழுது , உணர்ச்சி போங்கி கீ போர்டை அமுக்கி, அதுவே அருமையான பின்னனி இசையாக நமது தம்பி ஜீ.வீ.பிராகஷ் கொடுக்க வில்லையா? வல்லவனில் சிம்பு அடித்த கிஸ்ஸை பார்த்து ,' சினிமாவிலே இப்படி பண்ண்ரானே , நிஜமா என்ன பண்ணியிருப்பானென்று ஒரு கள்ளி காட்டு இதிகாஸத்தை நமது நண்பர்கள் படைக்க வில்லையா?' . இது கூட பரவாயில்லை ..வடிவேல் , குசேலனில் அந்த கிலோ-ஸப்பில் நயனதாராவின் ..ச் ச் .. முடிய வில்லை .

கலைக்கு இப்படி செவையும் உப்புமாவும் செய்த நமது நயந்தாரவிற்க்கு என்ன கொடுத்தாலும் தகும் !! இப்பொழுது இந்த இரண்டு காவியங்களை பார்த்து மகிழுங்கள்.







No comments: